ஜெயலலிதா முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார் ராஜாபரமசிவம்
கடந்த பாஜக ஆட்சியின் போது புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாபரமசிவம், பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு பதவியை இழந்தார். அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமை அதற்கு மறுத்ததால், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.
No comments:
Post a Comment